அனைத்து மருந்தகங்களையும் 3 நாட்கள் திறக்க அனுமதி!

இலங்கையில் அனைத்து மருந்தகங்களையும் ஏப்ரல் 02, 03, 06ஆம் திகதிகளில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!