இலங்கையில் மூன்றாவது நபரை பலியெடுத்தது கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மூன்றாவது நபர், நேற்றிரவு உயிரிழந்துள்ளார். ஐடிஎச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த, கொழும்பு மருதானையைச் சேர்ந்த மொஹமட் ஜுனுஸ் (வயது 74) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!