நேற்று மட்டும் 10 பேருக்கு தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை நேற்று 176 ஆக உயர்ந்துள்ளது. நேற்றிரவு மேலும் 5 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 176 ஆக அதிகரித்தது. நேற்று மட்டும் 10 புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!