கட்டுநாயக்கவில் தரித்துள்ள 26 விமானங்கள்! – பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 26 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலைய தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் உத்தரவிற்கமைய இந்த பாதுகாப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்றமையினால் விமன பயணங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விமானங்களும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!