இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரிப்பு

மேலும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து இதுவரையில் 134 பேர் பூரணகுணம் அடைந்து வீடு சென்றுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!