மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து 139 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
இதுவரை 649 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.