கொரோனாவுக்கு எட்டாவது நபர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த ஒருவர் நேற்று உயிரழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்தவர் ஆவார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!