டுபாயில் சிக்கியிருந்த 197 பேர் கொழும்பு திரும்பினர்!

கொரோனா நெருக்கடியை அடுத்து, டுபாயில் சிக்கியிருந்த 197 பேர் இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!