ராஜிதவின் மறியல் நீடிப்பு!

வெள்ளை வான் மனிதக் கடத்தல் தொடர்பில் ஊடக சந்திப்பு நடத்திய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஜூன் 10ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளை வான் மனிதக் கடத்தல் சாரதிகள் என அறியப்படும் இருவரை வைத்து ஊடக சந்திப்பு நடத்தியது நாடகம் என்ற குற்றச்சாட்டி ராஜித கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!