சஜித் அணியினரை வெளியேற்றும் படலத்தை ஆரம்பித்தது ஐதேக!

சஜித் பிரேமதாச தலையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள 102 உறுப்பினர்களின் உறுப்புரிமையை ஐக்கிய தேசிய கட்சி இடைநிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கோரி குறித்த உறுப்பினர்களுக்கு ஐதேக பொது செயலாளரால் கடிதம் அனுப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!