ராஜிதவுக்கு கொரோனாவா?

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் சோதனை அறிக்கை இன்று வெளிவரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீர்கொழும்பு பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!