ராஜிதவை விடுவிக்கக் கோரி நேற்றிரவு போராட்டம்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ணவை விடுதலை செய்ய வலியுறுத்தி கொழும்பு நகர மண்டபம் முன்பாக நேற்றிரவு ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பினர் திடீர்ப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!