குவைத்தில் இருந்து திரும்பிய கொரோனா நோயாளி மரணம்!

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குவைத்தில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!