ஐதேக தீர்மானத்தை தடை செய்ய கோரிய மனு நிராகரிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவிகளில் இருந்து தங்களை நீக்கியதை ஆட்சேபித்து அதற்கு இடைக்கால தடை உத்தரவை கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (08) நிராகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!