தமிழகத்தில் இருந்து 53 பேர் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் தமிழ்நாட்டில் தங்கியிருந்த, இலங்கைப் பிரஜைகள் 53 பேர், இன்று அதிகாலை, விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதனையடுத்து, இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!