நேற்று ஒருவருக்கு கொரோனா உறுதி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1951 ஆக அதிகரித்துள்ளது. மாலைதீவில் இருந்து வருகை தந்த ஒருவர், நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, 414 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 1526 பேர் குணமடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!