அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (23) விசாரணைக்காக அநுரகுமார திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன மற்றும் ரஞ்சித் மத்துமபண்டா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இன்று காலை ஆஜராகிய இந்த மூவரும் மதியம் 2.30 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!