விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட சரத் பொன்சேகா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றின் தமிழ் பிரிவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் கருணா பேசியது, புலிகளின் தாக்குதல்கள் தொடர்பிலும் இதன்போது அவர் பேசியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!