யாழில் தேர்தல் நிலைமைகளை ஆராய்ந்தார் மஹிந்த தேசப்பிரிய

யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (14) காலை நேரில் வருகை தந்து ஆராய்ந்தார்.

யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர் யாழ் தேர்தல் திணைக்களத்துக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அத்துடன் மாவட்ட செயலர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!