மகிந்த தேசப்பிரிய அதிரடி உத்தரவு! கவலையில் கட்சிகள்!

1ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை சமூக ஊடகங்களில் வௌியிடுவதற்கு முன்னர், குறிப்பிட்ட தரப்பிற்கு அறிவிக்குமாறும்” என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்,“வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் தினமான 4ம் திகதி எந்தவிதமான பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!