கண்டியில் இருவேறு சந்தர்ப்பங்களில் உணரப்பட்ட நில அதிர்வு இரண்டு அடுக்கு சுண்ணாம்பு கற்களுக்கு இடையிலான அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடிப்பின் விளைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த நில அதிர்வு பதிவானமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!