மரண தண்டனை கைதியால் சபையை விட்டு வெளியேறியது எதிர்க்கட்சி!

மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர இன்று நாடாளுமன்றில் எம்பியாக பதவியேற்றதை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு சால்வை அணிந்து எதிர்ப்பை வெளியிட்டதுடன், சபை நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்பு செய்து சபையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!