ஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட், கிரியெல்ல ஆஜர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் ஏற்கெனவே நேற்றும் இந்த ஆணைக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!