ஐ.நாவுக்கான தூதுவராகிறார் மொஹான் பீரிஸ்!

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்படவுள்ளார். தற்போது ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்ன ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பின்னர் டொஹான் பீரிஸ் ஐ.நாவுக்கான தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!