கலால்வரி திணைக்களத்தை மறுசீரமைக்க குழு

கலால்வரி திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கலால்வரி திணைக்களத்தின் தொழிற்சங்க ஊழியர்களின் சிக்கல் தொடர்பில் கலந்துரையாடிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!