கொழும்பு தேசிய வைத்தியசாலையுடன் இணைக்கப்பட்ட தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு விடுதியில் பணியாற்றிய மத்துகமை பகுதியை சேர்ந்த தாதியொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இவருக்கு தொற்று ஏற்பட்ட தொடர்பு தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!