பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்திய சாலையில் 7 சிறுவர்கள் மற்றும் 3 தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பேலியகொடை மீன் சந்தை கொத்தணி பரவல் காரணமாக இவர்கள் தொற்றுக்கு உள்ளாகினர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!