மேலும் பொலிஸார் 15 பேருக்கு தொற்று!

மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (27) பொலிஸ் அதிகாரிகள் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 96 பேர் தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்டு, 708 பேர் சுய தனிமைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!