கொரோனா தொற்று; தபால் பரிமாற்ற மத்திய நிலையம் மூடல்!

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலைய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இனையடுத்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மூடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!