கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இரண்டு உயிரிழப்புக்கள் சற்றுமுன்னர் பதிவாகியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு 11 மற்றும் களனி பகுதியைச் சேர்ந்த நபர்கள் இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!