மூன்றாவது அலையில் 100 ஆவது இடத்துக்கு முன்னேறியது இலங்கை!

இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையினைத் தொடர்ந்து உலக அளவில் 134ஆவது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 100 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287ஆக அதிகரித்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!