சிறைகளின் கொரோனா தொற்று 3 ஆயிரத்தை தொட்டது!

சிறைச்சாலைகளில் மேலும் 122 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி சிறைகளில் இதுவரை 3,087 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 103 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!