கொழும்பில் இருந்து வெளியேறுவோருக்கு ஆண்டிஜன் சோதனை!

பண்டிகைக் காலங்களில் கொழும்பிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களை இலக்கு வைத்து துரித ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி பயணிக்கும் பொதுமக்களுக்கு இந்தப் பரிசோதனை இன்று காலை தொடக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!