கொரோனாவுக்கு மேலும் நால்வர் பலி!

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.

புறக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவரும், ராகமை பிரதேசததை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும், கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் வவுனியா பிரதேசததை சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!