நேற்றும் 8 பேர் பலி – புதிதாக 568 பேருக்கு தொற்று!

நாட்டில் நேற்று 568 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதையடுடுத்து, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 8 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!