நினைவுத்தூபி இடிக்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கத்துக்கு தொடர்பு இல்லை : கம்மன்பில!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட விவகாரத்திற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!