ஒரே நாளில் விபத்துகளில் 15 பேர் பலி!

நாட்டில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மோட்டார் வண்டி சாரதிகள் 08 பேரும், 7 பாதசாரிகளுமே உயிரிழந்தனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் குறைக்க மதிப்பெண் முறையை மீண்டும் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!