சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி! – வெளியானது வர்த்தமானி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது அதற்கான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!