மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்கும் ஆபத்து!

இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்து குறித்து பிரிட்டனின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் அஹமட் பிரபு கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்தகாலங்களில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறித்த பிரிட்டனின் கரிசனையை அவர் வெளியிட்டுள்ளார்.

சிவில்அரசாங்கம் இராணுவமயப்படுத்தப்படுதல் மற்றும் அரசாங்கத்தின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கை குறித்தும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார். இலங்கையில் முன்னையை ஆணைக்குழுக்கள் தோல்வியடைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!