நேற்றைய தினம் (17) 03 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.
மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவரும் பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவரும் ஆண்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!