கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

கொழும்பு பேராயர் இல்லத்திற்குற்பட்ட அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி திறக்கப்படுமென என அருட்தந்தை கெமுனு டயஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 தவிர்ந்த ஏனைய வகுப்புகள் ஏனைய வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் இவ்வறு மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!