வடக்குக் கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன: மாவை கருத்து!

வடக்குக் கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராஜா தெரிவிக்கின்றார்.

தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டார்களுடன், நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!