விடுவிக்கப்படவுள்ளது கொடிகாமம்!

கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் செவ்வாய்க் கிழமை முதல் வர்த்தக நடவடிக்கைக்காக மீள திறக்க பரித்துரைக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் சந்தையில் எழுமாறாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சந்தை மற்றும் கடைகள் உள்ளடங்கலாக கொடிகாமம் மத்தி, வடக்கு கடந்த 2ம் திகதி முதல் முடக்கப்பட்டன. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இவற்றை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!