அரிசி இறக்குமதிக்கான காரணத்தை அறிவித்த மகிந்தானந்த அழுத்கமகே

சாதாரண விலையில் அரிசியை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுப்பதற்காகவே இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!