கொரோனாவுக்கு 43 பேர் பலி!

நாட்டில் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 16 பெண்களும் 27 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,120 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!