கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கோவிட் வார்ட்கள் அனைத்தும் நிரம்பி வழிவதாக தெரியவந்துள்ளது.
அனைத்து வாட் தொகுதிகளிலும் கட்டிகளும் நோயாளிகளால் முழுமையாக நிரம்பியுள்ளது.
அத்துடன் தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறன்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கோவிட் தொற்றாளர் 250 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!