நாடாளுமன்றத்திற்கு இன்று திடீரென வருகை தந்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் நாடாளுமன்றத்திற்கு தீடீரென வருகை தந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் இன்றைய தினம் தனது கேள்வியை சமர்ப்பித்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி திடீரென நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!