உத்தேச நிதித் திருத்த சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் சபையில் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் அண்மையில் முன்வைக்கப்பட்ட உத்தேச நிதித் திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு ஏற்புடையது அல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் இந்த விடயத்தை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!