திருக்குமார் நடேசன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான திருக்குமார் நடேசன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்

பென்டோரா ஆவண விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்

இந்த நிலையில், வர்த்தகர் திருக்குமார் நடேசன் தற்போது வாக்குமூலம் வழங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!