திருக்குமார் நடேசன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை October 8, 2021 7:34 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான திருக்குமார் நடேசன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்பென்டோரா ஆவண விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்இந்த நிலையில், வர்த்தகர் திருக்குமார் நடேசன் தற்போது வாக்குமூலம் வழங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளார் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…