அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி – அறிவிப்பு வெளியானது

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பு பூஸ்டர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது அளவாக பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 14.5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!